சூழல் வசனங்கள் லேவியராகமம் 27:14
லேவியராகமம் 27:8

உன் மதிப்பின்படி செலுத்தக் கூடாத தரித்திரனாயிருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனை பண்ணினவனுடைய திராணிக்கேற்றபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.

הַכֹּהֵ֔ן
லேவியராகமம் 27:10

அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்துக்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக்கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக.

אֹת֛וֹ
லேவியராகமம் 27:11

அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமில்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.

אֶת
லேவியராகமம் 27:12

ஆசாரியன் அது நல்லதானாலும் இளப்பமானதானாலும் அதை மதிப்பானாக; உன் மதிப்பின்படியே இருக்கக்கடவது.

בֵּ֥ין, ט֖וֹב, וּבֵ֣ין, רָ֑ע, הַכֹּהֵ֖ן, כֵּ֥ן
லேவியராகமம் 27:15

தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.

אֶת
லேவியராகமம் 27:16

ஒருவன் தன் காணியாட்சியான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாய் இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச்சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.

לַֽיהוָ֔ה
லேவியராகமம் 27:17

யூபிலி வருஷமுதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.

יָקֽוּם׃
லேவியராகமம் 27:18

யூபிலி வருஷத்துக்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருஷம்மட்டுமுள்ள மற்றவருஷங்களின்படியே ஆசாரியன் திரவியத்தைக் கணக்குப்பார்த்து, அதற்குத்தக்கது உன் மதிப்பிலே தள்ளப்படவேண்டும்.

אֶת
லேவியராகமம் 27:19

வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக்கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.

אֶת
லேவியராகமம் 27:20

அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,

אֶת, אֶת
லேவியராகமம் 27:22

ஒருவன் தனக்குக் காணியாட்சி வயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,

אֶת
லேவியராகமம் 27:23

அது யூபிலி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.

אֶת
லேவியராகமம் 27:34

இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி, கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.

אֶת
be
to
וְאִ֗ישׁwĕʾîšveh-EESH
a
man
כִּֽיkee
And
when
יַקְדִּ֨שׁyaqdišyahk-DEESH
shall
אֶתʾetet
sanctify

בֵּית֥וֹbêtôbay-TOH
house
his
holy
קֹ֙דֶשׁ֙qōdešKOH-DESH
unto
the
Lord,
לַֽיהוָ֔הlayhwâlai-VA
estimate
shall
priest
וְהֶֽעֱרִיכוֹ֙wĕheʿĕrîkôveh-heh-ay-ree-HOH
the
then
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
it,
whether
בֵּ֥יןbênbane
good
be
it
ט֖וֹבṭôbtove
or
bad:
וּבֵ֣יןûbênoo-VANE
as
רָ֑עrāʿra
shall
estimate
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
the
priest
יַֽעֲרִ֥יךְyaʿărîkya-uh-REEK
it,
so
אֹת֛וֹʾōtôoh-TOH
shall
it
stand.
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE


כֵּ֥ןkēnkane


יָקֽוּם׃yāqûmya-KOOM