சூழல் வசனங்கள் லேவியராகமம் 25:37
லேவியராகமம் 25:28

அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போவான்.

לֹֽא
லேவியராகமம் 25:30

ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருஷத்திலும் அது விடுதலையாகாது.

לֹֽא
லேவியராகமம் 25:39

உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம்.

לֹֽא
லேவியராகமம் 25:43

நீ அவனைக் கொடூரமாய் ஆளாமல் உன் தேவனுக்குப் பயந்திரு.

לֹֽא
லேவியராகமம் 25:46

அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக் கூடாது.

לֹֽא
லேவியராகமம் 25:53

இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக் கூடாது.

לֹֽא
him

thy
אֶ֨תʾetet
money
כַּסְפְּךָ֔kaspĕkākahs-peh-HA
Thou
shalt
לֹֽאlōʾloh
not
give
תִתֵּ֥ןtittēntee-TANE
usury,
upon
ל֖וֹloh
for
בְּנֶ֑שֶׁךְbĕnešekbeh-NEH-shek
increase.
וּבְמַרְבִּ֖יתûbĕmarbîtoo-veh-mahr-BEET
nor
lend
him
לֹֽאlōʾloh
thy
victuals
תִתֵּ֥ןtittēntee-TANE


אָכְלֶֽךָ׃ʾoklekāoke-LEH-ha