சூழல் வசனங்கள் லேவியராகமம் 25:36
லேவியராகமம் 25:6

தேசத்தின் ஓய்விலே பயிராகிறது உங்களுக்கு ஆகாரமாயிருப்பதாக; உன் வேலைக்காரனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும்,

עִמָּֽךְ׃
லேவியராகமம் 25:14

ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது கொண்டாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக் கூடாது.

אַל
லேவியராகமம் 25:17

உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயஞ்செய்யக் கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

וְיָרֵ֖אתָ, מֵֽאֱלֹהֶ֑יךָ
லேவியராகமம் 25:35

உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.

עִמָּֽךְ׃
லேவியராகமம் 25:40

அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யூபிலி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன்.

עִמָּֽךְ׃
லேவியராகமம் 25:43

நீ அவனைக் கொடூரமாய் ஆளாமல் உன் தேவனுக்குப் பயந்திரு.

וְיָרֵ֖אתָ
லேவியராகமம் 25:47

உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால்,

אָחִ֖יךָ
thou
אַלʾalal
no
Take
תִּקַּ֤חtiqqaḥtee-KAHK
of
מֵֽאִתּוֹ֙mēʾittômay-ee-TOH
usury
נֶ֣שֶׁךְnešekNEH-shek
him,
or
increase:
וְתַרְבִּ֔יתwĕtarbîtveh-tahr-BEET
fear
but
וְיָרֵ֖אתָwĕyārēʾtāveh-ya-RAY-ta
thy
God;
מֵֽאֱלֹהֶ֑יךָmēʾĕlōhêkāmay-ay-loh-HAY-ha
live
may
brother
וְחֵ֥יwĕḥêveh-HAY
thy
that
אָחִ֖יךָʾāḥîkāah-HEE-ha
with
thee.
עִמָּֽךְ׃ʿimmākee-MAHK