சூழல் வசனங்கள் லேவியராகமம் 14:17
லேவியராகமம் 14:5

பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல் கொல்லச் சொல்லி,

עַל
லேவியராகமம் 14:6

உயிருள்ள குருவியையும், கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் ஊற்றுநீர்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே தோய்த்து,

עַ֖ל
லேவியராகமம் 14:7

குஷ்டம் நீங்கச் சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து, அவனைச் சுத்தம்பண்ணி, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன்.

עַל
லேவியராகமம் 14:14

அந்தக் குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலது காதின் மடலிலும், அவன் வலது கையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசக்கடவன்.

עַל, הַיְמָנִ֑ית, וְעַל, בֹּ֤הֶן, יָדוֹ֙, הַיְמָנִ֔ית, וְעַל, בֹּ֥הֶן, רַגְל֖וֹ
லேவியராகமம் 14:15

பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடது கையில் வார்த்து,

עַל
லேவியராகமம் 14:16

தன் இடது கையிலுள்ள எண்ணெயில் தன் வலது கையின் விரலைத் தோய்த்து, தன் விரலினால் ஏழுதரம் அந்த எண்ணெயில் எடுத்து, கர்த்தருடைய சந்நிதியில் தெளித்து,

הַכֹּהֵן֙, הַיְמָנִ֔ית, עַל
லேவியராகமம் 14:18

தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையிலே வார்த்து, கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

עַל, עַל
லேவியராகமம் 14:19

ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்க தகனபலியைக்கொன்று,

הַכֹּהֵן֙, עַל
லேவியராகமம் 14:25

குற்றநிவாரணபலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலது காதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,

הַכֹּהֵן֙, עַל, הַיְמָנִ֑ית, וְעַל, בֹּ֤הֶן, יָדוֹ֙, הַיְמָנִ֔ית, וְעַל, בֹּ֥הֶן, רַגְל֖וֹ
லேவியராகமம் 14:26

அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து,

עַל
லேவியராகமம் 14:27

தன் இடது கையிலுள்ள எண்ணெயிலே தன் வலது விரலைத் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளித்து,

הַכֹּהֵן֙, הַיְמָנִ֔ית, עַל
லேவியராகமம் 14:28

தன் உள்ளங்கையிலிருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலது கையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்திலே பூசி,

אֲשֶׁ֣ר, עַל, כַּפּ֗וֹ, עַל, תְּנ֞וּךְ, אֹ֤זֶן, הַמִּטַּהֵר֙, הַיְמָנִ֔ית, וְעַל, בֹּ֤הֶן, יָדוֹ֙, הַיְמָנִ֔ית, וְעַל, בֹּ֥הֶן, רַגְל֖וֹ, הַיְמָנִ֑ית, עַל, דַּ֥ם, הָֽאָשָֽׁם׃
லேவியராகமம் 14:29

தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,

עַל, עַל
லேவியராகமம் 14:31

அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக்கி, போஜனபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

עַל
லேவியராகமம் 14:36

அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத் தோஷத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப்பார்க்கும்படி போய்,

הַכֹּהֵן֙, אֲשֶׁ֣ר
லேவியராகமம் 14:41

வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும்,

אֲשֶׁ֣ר
லேவியராகமம் 14:48

ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன்.

הַכֹּהֵן֙
லேவியராகமம் 14:50

ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,

עַל
லேவியராகமம் 14:53

உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாயிருக்கும்.

עַל
is
And
of
the
וּמִיֶּ֨תֶרûmiyyeteroo-mee-YEH-ter
rest
of
the
הַשֶּׁ֜מֶןhaššemenha-SHEH-men
oil
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
in
עַלʿalal
his
hand
כַּפּ֗וֹkappôKA-poh
put
priest
the
יִתֵּ֤ןyittēnyee-TANE
shall
הַכֹּהֵן֙hakkōhēnha-koh-HANE
upon
עַלʿalal
the
tip
תְּנ֞וּךְtĕnûkteh-NOOK
ear
that
him
אֹ֤זֶןʾōzenOH-zen
of
הַמִּטַּהֵר֙hammiṭṭahērha-mee-ta-HARE
to
be
cleansed,
is
right
the
of
הַיְמָנִ֔יתhaymānîthai-ma-NEET
and
upon
וְעַלwĕʿalveh-AL
the
thumb
בֹּ֤הֶןbōhenBOH-hen
hand,
right
his
יָדוֹ֙yādôya-DOH
of
הַיְמָנִ֔יתhaymānîthai-ma-NEET
and
upon
וְעַלwĕʿalveh-AL
toe
great
the
בֹּ֥הֶןbōhenBOH-hen
foot,
of
his
רַגְל֖וֹraglôrahɡ-LOH
right
הַיְמָנִ֑יתhaymānîthai-ma-NEET
upon
עַ֖לʿalal
blood
the
דַּ֥םdamdahm
of
the
trespass
offering:
הָֽאָשָֽׁם׃hāʾāšāmHA-ah-SHAHM