சூழல் வசனங்கள் லேவியராகமம் 10:6
லேவியராகமம் 10:2

அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.

יְהוָֽה׃
லேவியராகமம் 10:3

அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம்பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாமலிருந்தான்.

אֶֽל
லேவியராகமம் 10:4

பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான உசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்ட வந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.

וַיֹּ֣אמֶר, אֶת
லேவியராகமம் 10:8

கர்த்தர் ஆரோனை நோக்கி:

אֶֽל
லேவியராகமம் 10:9

நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.

אַל, וְלֹ֣א
லேவியராகமம் 10:11

கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

אֶת, כָּל
லேவியராகமம் 10:12

மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.

אֶֽל, אֶת
லேவியராகமம் 10:15

கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான்.

יְהוָֽה׃
லேவியராகமம் 10:17

பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே.

לֹֽא, אֶת, אֶת, יְהוָֽה׃
லேவியராகமம் 10:18

அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.

לֹֽא, אֶת
லேவியராகமம் 10:19

அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.

אֶת, יְהוָֽה׃
said
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Moses
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
unto
אֶֽלʾelel
Aaron,
אַהֲרֹ֡ןʾahărōnah-huh-RONE
and
unto
Eleazar
וּלְאֶלְעָזָר֩ûlĕʾelʿāzāroo-leh-el-ah-ZAHR
Ithamar,
unto
and
וּלְאִֽיתָמָ֨ר׀ûlĕʾîtāmāroo-leh-ee-ta-MAHR
his
sons,
בָּנָ֜יוbānāywba-NAV
heads,
רָֽאשֵׁיכֶ֥םrāʾšêkemra-shay-HEM
your
אַלʾalal
not
Uncover
תִּפְרָ֣עוּ׀tiprāʿûteef-RA-oo
your
וּבִגְדֵיכֶ֤םûbigdêkemoo-veeɡ-day-HEM
clothes;
לֹֽאlōʾloh
neither
rend
תִפְרֹ֙מוּ֙tiprōmûteef-ROH-MOO
lest
וְלֹ֣אwĕlōʾveh-LOH
ye
die,
תָמֻ֔תוּtāmutûta-MOO-too
upon
all
the
people:
וְעַ֥לwĕʿalveh-AL
come
כָּלkālkahl
wrath
הָֽעֵדָ֖הhāʿēdâha-ay-DA
and
lest
יִקְצֹ֑ףyiqṣōpyeek-TSOFE
brethren,
your
let
but
וַֽאֲחֵיכֶם֙waʾăḥêkemva-uh-hay-HEM
the
whole
כָּלkālkahl
house
בֵּ֣יתbêtbate
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
bewail
יִבְכּוּ֙yibkûyeev-KOO

אֶתʾetet
burning
the
הַשְּׂרֵפָ֔הhaśśĕrēpâha-seh-ray-FA
which
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
hath
kindled.
שָׂרַ֥ףśārapsa-RAHF
the
Lord
יְהוָֽה׃yĕhwâyeh-VA