சூழல் வசனங்கள் புலம்பல் 3:46
புலம்பல் 3:3

அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.

כָּל
புலம்பல் 3:14

நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்.

כָּל
புலம்பல் 3:60

அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.

כָּל, כָּל
புலம்பல் 3:61

கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,

כָּל
புலம்பல் 3:62

எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.

כָּל
have
פָּצ֥וּpāṣûpa-TSOO
opened
against
עָלֵ֛ינוּʿālênûah-LAY-noo
us.
their
פִּיהֶ֖םpîhempee-HEM
mouths
All
כָּלkālkahl
our
אֹיְבֵֽינוּ׃ʾôybênûoy-VAY-noo