புலம்பல் 3:30
தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.
Tamil Indian Revised Version
தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக.
Tamil Easy Reading Version
அம்மனிதன் தன் ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு மறு கன்னத்தைத் திருப்பவேண்டும். அம்மனிதன் ஜனங்கள் தன்னை நிந்திக்கும்படி அனுமதிக்கவேண்டும்.
திருவிவிலியம்
⁽தங்களை அறைபவர்களுக்குக்␢ கன்னத்தைக் காட்டட்டும்!␢ அவர்கள் நிந்தைகளால் நிரப்பப்படட்டும்!⁾
King James Version (KJV)
He giveth his cheek to him that smiteth him: he is filled full with reproach.
American Standard Version (ASV)
Let him give his cheek to him that smiteth him; let him be filled full with reproach.
Bible in Basic English (BBE)
Let his face be turned to him who gives him blows; let him be full of shame.
Darby English Bible (DBY)
he giveth his cheek to him that smiteth him; he is filled full with reproach.
World English Bible (WEB)
Let him give his cheek to him who strikes him; let him be filled full with reproach.
Young’s Literal Translation (YLT)
He giveth to his smiter the cheek, He is filled with reproach.
புலம்பல் Lamentations 3:30
தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.
He giveth his cheek to him that smiteth him: he is filled full with reproach.
| יִתֵּ֧ן | yittēn | yee-TANE | |
| לְמַכֵּ֛הוּ | lĕmakkēhû | leh-ma-KAY-hoo | |
| לֶ֖חִי | leḥî | LEH-hee | |
| יִשְׂבַּ֥ע | yiśbaʿ | yees-BA | |
| בְּחֶרְפָּֽה׃ | bĕḥerpâ | beh-her-PA |
இணை வசனம்
Isaiah 50:6
அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
Job 16:10
எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்தார்கள், நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; எனக்கு விரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள்.
Matthew 5:39
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
2 Corinthians 11:20
ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே.
Luke 6:29
உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
Matthew 26:67
அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:
Micah 5:1
சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்.
Psalm 123:3
எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.
Psalm 69:20
நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன் ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.
Psalm 69:9
உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் படசித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
Tags தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி நிந்தையால் நிறைந்திருப்பானாக
புலம்பல் 3:30 Concordance புலம்பல் 3:30 Interlinear புலம்பல் 3:30 Image