சூழல் வசனங்கள் புலம்பல் 3:24
புலம்பல் 3:21

இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.

עַל
புலம்பல் 3:22

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

יְהוָה֙
புலம்பல் 3:25

தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.

יְהוָה֙
புலம்பல் 3:39

உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு; வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

עַל
புலம்பல் 3:48

என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.

עַל
புலம்பல் 3:54

தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.

עַל
புலம்பல் 3:59

கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.

יְהוָה֙
is
my
חֶלְקִ֤יḥelqîhel-KEE
portion,
The
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
saith
אָמְרָ֣הʾomrâome-RA
soul;
my
נַפְשִׁ֔יnapšînahf-SHEE
therefore
עַלʿalal

כֵּ֖ןkēnkane
will
I
hope
אוֹחִ֥ילʾôḥîloh-HEEL
in
him.
לֽוֹ׃loh