சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 8:7
நியாயாதிபதிகள் 8:2

அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா?

וַיֹּ֣אמֶר
நியாயாதிபதிகள் 8:3

தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன்மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று.

אֶת, אֶת, וְאֶת
நியாயாதிபதிகள் 8:5

அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.

זֶ֥בַח
நியாயாதிபதிகள் 8:9

அப்பொழுது அவன், பெனூவேலின் மனுஷரைப் பார்த்து: நான் சமாதானத்தோடே திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.

אֶת
நியாயாதிபதிகள் 8:11

கிதியோன் கூடாரங்களிலே குடியிருக்கிறவர்கள் வழியாய் நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கே போய், அந்தச் சேனை பயமில்லை என்றிருந்தபோது, அதை முறிய அடித்தான்.

אֶת
நியாயாதிபதிகள் 8:12

சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியரின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, சேனை முழுவதையும் கலங்கடித்தான்.

אֶת, אֶת, וְאֶת
நியாயாதிபதிகள் 8:14

சுக்கோத்தின் மனுஷரில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பருமாகிய எழுபத்தேழு மனுஷரின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான்.

אֶת, וְאֶת
நியாயாதிபதிகள் 8:16

பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெரிஞ்சில்களையும் கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி,

אֶת, וְאֶת, קוֹצֵ֥י, הַמִּדְבָּ֖ר, וְאֶת
நியாயாதிபதிகள் 8:17

பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அவ்வூர் மனுஷரையும் கொன்று போட்டான்.

וְאֶת, אֶת
நியாயாதிபதிகள் 8:21

அப்பொழுது சேபாவும் சல்முனாவும்; நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக் காறைகளை எடுத்துக்கொண்டான்.

אֶת, וְאֶת, אֶת
நியாயாதிபதிகள் 8:22

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

גִּדְע֔וֹן
நியாயாதிபதிகள் 8:23

அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.

גִּדְע֔וֹן
நியாயாதிபதிகள் 8:25

இஸ்ரவேலர்: சந்தோஷமாய்க் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 8:31

சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான்.

אֶת
நியாயாதிபதிகள் 8:33

கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய், பாகல்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.

גִּדְע֔וֹן
நியாயாதிபதிகள் 8:34

இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும்,

אֶת
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Gideon
גִּדְע֔וֹןgidʿônɡeed-ONE
Therefore
לָכֵ֗ןlākēnla-HANE
hath
delivered
when
בְּתֵ֧תbĕtētbeh-TATE
the
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA

אֶתʾetet
Zebah
זֶ֥בַחzebaḥZEH-vahk

and
וְאֶתwĕʾetveh-ET
Zalmunna
into
mine
צַלְמֻנָּ֖עṣalmunnāʿtsahl-moo-NA
hand,
tear
will
I
בְּיָדִ֑יbĕyādîbeh-ya-DEE
then
וְדַשְׁתִּי֙wĕdaštiyveh-dahsh-TEE
your
flesh
אֶתʾetet
with
בְּשַׂרְכֶ֔םbĕśarkembeh-sahr-HEM
thorns
the
אֶתʾetet
of
the
wilderness
קוֹצֵ֥יqôṣêkoh-TSAY
and
with
הַמִּדְבָּ֖רhammidbārha-meed-BAHR
briers.
וְאֶתwĕʾetveh-ET


הַֽבַּרְקֳנִֽים׃habbarqŏnîmHA-bahr-koh-NEEM