சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 8:13
நியாயாதிபதிகள் 8:22

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

בֶּן
நியாயாதிபதிகள் 8:26

பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.

מִן, מִן
நியாயாதிபதிகள் 8:29

யோவாசின் குமாரனாகிய யெருபாகால் போய், தன் வீட்டிலே வாசமாயிருந்தான்.

בֶּן, יוֹאָ֖שׁ
நியாயாதிபதிகள் 8:32

பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருத்தாப்பியத்திலே மரித்து, ஒப்ராவிலே தன் தகப்பனாகிய யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்.

גִּדְע֥וֹן, בֶּן, יוֹאָ֖שׁ
up,
was
וַיָּ֛שָׁבwayyāšobva-YA-shove
returned
And
גִּדְע֥וֹןgidʿônɡeed-ONE
Gideon
son
בֶּןbenben
the
יוֹאָ֖שׁyôʾāšyoh-ASH
of
מִןminmeen
Joash
הַמִּלְחָמָ֑הhammilḥāmâha-meel-ha-MA
from
מִֽלְמַעֲלֵ֖הmilĕmaʿălēmee-leh-ma-uh-LAY
battle
before
הֶחָֽרֶס׃heḥāresheh-HA-res