சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 6:8
நியாயாதிபதிகள் 6:1

பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

יְהוָ֛ה
நியாயாதிபதிகள் 6:2

மீதியானியரின் கை இஸ்ரவேலின் மேல்பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.

יִשְׂרָאֵ֑ל, בְּנֵ֣י, יִשְׂרָאֵ֗ל
நியாயாதிபதிகள் 6:3

இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும் போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து;

יִשְׂרָאֵ֑ל
நியாயாதிபதிகள் 6:6

இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.

אֶל
நியாயாதிபதிகள் 6:7

இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது,

אֶל
நியாயாதிபதிகள் 6:9

எகிப்தியர் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து,

אֶתְכֶם֙
நியாயாதிபதிகள் 6:10

நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோΰியருடைί தேவர்Εளுக்குப் பயப்படாதிருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என் சொல்லைக் கேளாதேபோனீர்கள் என்கிறார் என்று சொன்னான்.

אֱלֹהֵ֣י
நியாயாதிபதிகள் 6:13

அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.

וַיֹּ֨אמֶר
நியாயாதிபதிகள் 6:15

அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.

יִשְׂרָאֵ֑ל
நியாயாதிபதிகள் 6:19

உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத் அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, ஆனத்தை ஒரு கிண்ணத்தில் வார்த்து, அதை வெளியே கர்வாலிமரத்தின் கீழிருக்கிற அவரிடத்தில் கொண்டுவந்து வைத்தான்.

אֶל
நியாயாதிபதிகள் 6:20

அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின் மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான்.

וַיֹּ֨אמֶר, אֶל
நியாயாதிபதிகள் 6:22

அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.

אֶל
நியாயாதிபதிகள் 6:23

அதற்கு கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.

וַיֹּ֨אמֶר, יְהוָ֛ה
நியாயாதிபதிகள் 6:29

ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.

אֶל
நியாயாதிபதிகள் 6:30

அப்பொழுது ஊரார் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டு வா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.

אֶל
நியாயாதிபதிகள் 6:36

அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என் கையினாலே இஸ்ரவேலை இரட்சிக்கவேண்டுமானால்,

אֶל
நியாயாதிபதிகள் 6:39

அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என் மேல் மூளாதிருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரேவிசை சோதனைபண்ணட்டும்; தோல்மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.

אֶל, אֶל
நியாயாதிபதிகள் 6:40

அப்படியே தேவன் அன்று ராத்திரி செய்தார்; தோல்மாத்திரம் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.

אֶל
sent
That
the
וַיִּשְׁלַ֧חwayyišlaḥva-yeesh-LAHK
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA
prophet
a
אִ֥ישׁʾîšeesh

נָבִ֖יאnābîʾna-VEE
unto
אֶלʾelel
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Israel,
of
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
which
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
them,
Thus
לָהֶ֜םlāhemla-HEM
saith
כֹּֽהkoh
the
Lord
אָמַ֥רʾāmarah-MAHR
God
יְהוָ֣ה׀yĕhwâyeh-VA
of
Israel,
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
I
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
up
you
brought
אָֽנֹכִ֞יʾānōkîah-noh-HEE

הֶֽעֱלֵ֤יתִיheʿĕlêtîheh-ay-LAY-tee
from
Egypt,
אֶתְכֶם֙ʾetkemet-HEM
forth
you
brought
and
מִמִּצְרַ֔יִםmimmiṣrayimmee-meets-RA-yeem

וָֽאֹצִ֥יאwāʾōṣîʾva-oh-TSEE
out
of
the
house
אֶתְכֶ֖םʾetkemet-HEM
of
bondage;
מִבֵּ֥יתmibbêtmee-BATE


עֲבָדִֽים׃ʿăbādîmuh-va-DEEM