சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 19:23
நியாயாதிபதிகள் 19:9

பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.

הָאִישׁ֙, וַיֹּ֣אמֶר
நியாயாதிபதிகள் 19:10

அந்த மனுஷனோ, இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள் மேலும் சேணம்வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான்.

הָאִישׁ֙
நியாயாதிபதிகள் 19:13

தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் கிபியாவிலாகிலும் ராமாவிலாகிலும் இராத்தங்கும்படிக்கு, அவைகளில் ஒரு இடத்திற்குப் போய்ச் சேரும்படி நடந்து போவோம் வா என்றான்.

וַיֹּ֣אמֶר
நியாயாதிபதிகள் 19:17

அந்தக் கிழவன் தன் கண்களை ஏறெடுத்துப் பட்டணத்து வீதியில் அந்தப் பிரயாணக்காரன் இருக்கக் கண்டு: எங்கே போகிறாய், எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான்.

אֶת
நியாயாதிபதிகள் 19:18

அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை.

וַיֹּ֣אמֶר
நியாயாதிபதிகள் 19:20

அப்பொழுது அந்தக் கிழவன்: உனக்குச் சமாதானம்; உன் குறைவுகளெல்லாம் என்மேல் இருக்கட்டும்; வீதியிலேமாத்திரம் இராத்தங்கவேண்டாம் என்று சொல்லி,

הָאִ֤ישׁ, אַל
நியாயாதிபதிகள் 19:22

அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிற போது, இதோ, பேலியாளின் மக்களாகிய அந்த ஊர் மனுஷரில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டு வா என்று வீட்டுக்காரனாகிய அந்தக் கிழவனோடே சொன்னார்கள்.

אֶת, אֶת, הַבַּ֔יִת, בַּ֣עַל, אֶת, אֲשֶׁר
நியாயாதிபதிகள் 19:24

இதோ, கன்னியாஸ்திரீயாகிய என் மகளும், அந்த மனிதனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்கள்; அவர்களை உங்களிடத்தில் வெளியே கொண்டுவருகிறேன்; அவர்களை அவமானப்படுத்தி உங்கள் பார்வைக்குச் சரிபோனபிரகாரம் அவர்களுக்குச் செய்யுங்கள்; ஆனாலும் இந்த மனுஷனுக்கு அப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம் என்றான்.

הַזֶּה֙, הַנְּבָלָ֥ה, הַזֹּֽאת׃
நியாயாதிபதிகள் 19:25

அந்த மனுஷர் அவன் சொல்லைக் கேட்கவில்லை; அப்பொழுது அந்த மனுஷன் தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்துவிட்டான்; அவர்கள் அவளை அறிந்து கொண்டு, இராமுழுதும் விடியுங்காலமட்டும் அவளை இலச்சையாய் நடத்தி, கிழக்கு வெளுக்கும்போது அவளைப் போகவிட்டார்கள்.

הָאִישׁ֙
நியாயாதிபதிகள் 19:26

விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகுமட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டு வாசற்படியிலே விழுந்துகிடந்தாள்.

אֲשֶׁר
நியாயாதிபதிகள் 19:27

அவள் எஜமான் காலமே எழுந்திருந்து வீட்டின் கதவைத் திறந்து, தன் வழியே போகப் புறப்படுகிறபோது, இதோ, அவன் மறுமனையாட்டியாகிய ஸ்திரீ வீட்டுவாசலுக்கு முன்பாகத் தன் கைகளை வாசற்படியின்மேல் வைத்தவளாய்க் கிடந்தாள்.

הַבַּ֔יִת, הַבַּ֔יִת
நியாயாதிபதிகள் 19:29

அவன் தன் வீட்டுக்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடுங்கூடப் பன்னிரண்டு துண்டமாக்கி, இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான்.

אֶת
nay,
so
out
וַיֵּצֵ֣אwayyēṣēʾva-yay-TSAY
went
unto
אֲלֵיהֶ֗םʾălêhemuh-lay-HEM
And
man,
the
הָאִישׁ֙hāʾîšha-EESH
master
the
בַּ֣עַלbaʿalBA-al
house,
הַבַּ֔יִתhabbayitha-BA-yeet
of
the
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
and
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
them,
unto
אַלʾalal
them,
Nay,
אַחַ֖יʾaḥayah-HAI
my
brethren,

not
אַלʾalal
do
wickedly;
you,
pray
תָּרֵ֣עוּtārēʿûta-RAY-oo
I
נָ֑אnāʾna
seeing
that
אַֽ֠חֲרֵיʾaḥărêAH-huh-ray

אֲשֶׁרʾăšeruh-SHER
come
בָּ֞אbāʾba
is
הָאִ֤ישׁhāʾîšha-EESH
man
this
הַזֶּה֙hazzehha-ZEH
into
אַלʾalal
mine
house,
בֵּיתִ֔יbêtîbay-TEE
not
אַֽלʾalal
do
תַּעֲשׂ֖וּtaʿăśûta-uh-SOO

אֶתʾetet
folly.
הַנְּבָלָ֥הhannĕbālâha-neh-va-LA
this
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE