சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 11:26
நியாயாதிபதிகள் 11:2

கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களான பின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.

לֹֽא
நியாயாதிபதிகள் 11:15

யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் மோவாபியரின் தேசத்தையாகிலும், அம்மோன் புத்திரரின் தேசத்தையாகிலும் கட்டிக்கொண்டதில்லையே.

לֹֽא
நியாயாதிபதிகள் 11:21

அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா ஜனங்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியரின் சீமையையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,

הַהִֽיא׃
நியாயாதிபதிகள் 11:27

நான் உமக்கு விரோதமாய்க் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறதினால் நீர் தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.

לֹֽא
நியாயாதிபதிகள் 11:29

அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.

עַל
நியாயாதிபதிகள் 11:37

பின்னும் அவன் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்.

עַל, עַל
நியாயாதிபதிகள் 11:38

அதற்கு அவன்: போய் வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின் மேல் துக்கங்கொண்டாடி,

עַל, עַל
நியாயாதிபதிகள் 11:39

இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின் படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள்.

לֹֽא
be
them
בְּשֶׁ֣בֶתbĕšebetbeh-SHEH-vet
dwelt
יִ֠שְׂרָאֵלyiśrāʾēlYEES-ra-ale
While
Israel
בְּחֶשְׁבּ֨וֹןbĕḥešbônbeh-hesh-BONE
in
Heshbon
towns,
וּבִבְנוֹתֶ֜יהָûbibnôtêhāoo-veev-noh-TAY-ha
and
her
and
וּבְעַרְע֣וֹרûbĕʿarʿôroo-veh-ar-ORE
in
Aroer
towns,
וּבִבְנוֹתֶ֗יהָûbibnôtêhāoo-veev-noh-TAY-ha
her
and
in
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
all
and
הֶֽעָרִים֙heʿārîmheh-ah-REEM
the
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
cities
that
by
עַלʿalal
along
the
יְדֵ֣יyĕdêyeh-DAY
coasts
of
אַרְנ֔וֹןʾarnônar-NONE
Arnon,
שְׁלֹ֥שׁšĕlōšsheh-LOHSH
three
מֵא֖וֹתmēʾôtmay-OTE
hundred
שָׁנָ֑הšānâsha-NA
years?
וּמַדּ֥וּעַûmaddûaʿoo-MA-doo-ah
why
not
ye
did
לֹֽאlōʾloh
therefore
הִצַּלְתֶּ֖םhiṣṣaltemhee-tsahl-TEM
recover
time?
within
בָּעֵ֥תbāʿētba-ATE
that
הַהִֽיא׃hahîʾha-HEE