சூழல் வசனங்கள் யோசுவா 8:35
யோசுவா 8:1

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ ஆயியின் ராஜாவையும் அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.

כָּל
யோசுவா 8:9

அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா அன்று ராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான்.

יְהוֹשֻׁ֗עַ
யோசுவா 8:11

அவனோடிருந்த யுத்த ஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்துக்கு எதிரே வந்து சேர்ந்து, ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.

נֶ֣גֶד
யோசுவா 8:13

பட்டணத்துக்கு வடக்கே இருந்த சகல சேனையும் பட்டணத்திற்கு மேற்கே பதிவிருக்கிறவர்களையும் திட்டம்பண்ணினபின்பு, யோசுவா அன்று ராத்திரி பள்ளத்தாக்கிலே போயிருந்தான்.

כָּל
யோசுவா 8:16

அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தைவிட்டு அப்புறப்பட்டார்கள்.

כָּל
யோசுவா 8:17

ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.

לֹֽא
யோசுவா 8:18

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டு; அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்துக்கு நேராக நீட்டினான்.

יְהוֹשֻׁ֗עַ, אֲשֶׁר, אֲשֶׁר
யோசுவா 8:24

இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத்திரும்பி, அதைப்பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்.

כָּל, יִשְׂרָאֵל֙
யோசுவா 8:26

ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.

לֹֽא, כָּל
யோசுவா 8:31

அதின்மேல் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தி, சமாதானபலிகளையும் இட்டார்கள்.

לֹֽא
யோசுவா 8:34

அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில்சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான்.

כָּל
not
There
לֹֽאlōʾloh
was
הָיָ֣הhāyâha-YA
a
word
דָבָ֔רdābārda-VAHR
of
all
מִכֹּ֖לmikkōlmee-KOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
commanded,
צִוָּ֣הṣiwwâtsee-WA
Moses
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
not
לֹֽאlōʾloh
read
קָרָ֜אqārāʾka-RA
Joshua
יְהוֹשֻׁ֗עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
before
נֶ֣גֶדnegedNEH-ɡed
all
כָּלkālkahl
congregation
the
קְהַ֤לqĕhalkeh-HAHL
of
Israel,
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
with
the
women,
וְהַנָּשִׁ֣יםwĕhannāšîmveh-ha-na-SHEEM
ones,
little
the
and
וְהַטַּ֔ףwĕhaṭṭapveh-ha-TAHF
and
the
strangers
וְהַגֵּ֖רwĕhaggērveh-ha-ɡARE
conversant
were
that
הַֽהֹלֵ֥ךְhahōlēkha-hoh-LAKE
among
בְּקִרְבָּֽם׃bĕqirbāmbeh-keer-BAHM