சூழல் வசனங்கள் யோசுவா 8:30
யோசுவா 8:1

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ ஆயியின் ராஜாவையும் அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.

יְהוֹשֻׁ֙עַ֙
யோசுவா 8:10

அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின்மேல் போனான்.

יְהוֹשֻׁ֙עַ֙
யோசுவா 8:17

ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.

יִשְׂרָאֵ֑ל
யோசுவா 8:27

கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தின் கொள்ளையையும்மாத்திரம் இஸ்ரவேலர் எடுத்துக்கொண்டார்கள்.

יִשְׂרָאֵ֑ל
Then
אָ֣זʾāzaz
built
יִבְנֶ֤הyibneyeev-NEH
Joshua
יְהוֹשֻׁ֙עַ֙yĕhôšuʿayeh-hoh-SHOO-AH
an
altar
מִזְבֵּ֔חַmizbēaḥmeez-BAY-ak
Lord
the
unto
לַֽיהוָ֖הlayhwâlai-VA
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
Israel
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
in
mount
בְּהַ֖רbĕharbeh-HAHR
Ebal,
עֵיבָֽל׃ʿêbālay-VAHL