Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 8:29

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 8 » யோசுவா 8:29 in Tamil

யோசுவா 8:29
ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.


யோசுவா 8:29 ஆங்கிலத்தில்

aayiyin Raajaavai Oru Maraththilae Thookkippoduviththu, Saayangaalamattum Athilae Thongavittan; Sooriyan Asthamiththapinpu Yosuvaa Avan Udalai Maraththaivittu Irakkach Sonnaan; Athaip Pattanavaasalil Pottu, Innaalvaraikkum Irukkira Periya Karkuviyalai Athinmael Kuviththaarkal.


Tags ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான் சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான் அதைப் பட்டணவாசலில் போட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்
யோசுவா 8:29 Concordance யோசுவா 8:29 Interlinear யோசுவா 8:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 8