சூழல் வசனங்கள் யோசுவா 7:6
யோசுவா 7:5

ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளி துவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று.

עַד
யோசுவா 7:7

யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படி எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திர்ப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும்.

יְהוֹשֻׁ֜עַ
யோசுவா 7:10

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறது என்ன?

עַל
யோசுவா 7:13

எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையத்தினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

עַד
யோசுவா 7:14

காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாய் வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.

יְהוָה֙
யோசுவா 7:19

அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைபண்ணி, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு ஒளிக்காதே என்றான்.

יְהוֹשֻׁ֜עַ
யோசுவா 7:23

அவைகளைக் கூடாரத்தின் மத்தியிலிருந்து எடுத்து யோசுவாவினிடத்திலும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் கொண்டுவந்து, கர்த்தருடைய சமுகத்தில் வைத்தார்கள்.

יִשְׂרָאֵ֑ל
யோசுவா 7:24

அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூடச் சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்.

וַיַּֽעֲל֥וּ
யோசுவா 7:26

அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.

עַל
rent
And
וַיִּקְרַ֨עwayyiqraʿva-yeek-RA
Joshua
יְהוֹשֻׁ֜עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
his
clothes,
שִׂמְלֹתָ֗יוśimlōtāywseem-loh-TAV
fell
and
וַיִּפֹּל֩wayyippōlva-yee-POLE
upon
face
his
עַלʿalal
earth
פָּנָ֨יוpānāywpa-NAV
the
to
אַ֜רְצָהʾarṣâAR-tsa
before
לִפְנֵ֨יlipnêleef-NAY
the
ark
אֲר֤וֹןʾărônuh-RONE
Lord
the
of
יְהוָה֙yĕhwāhyeh-VA
until
עַדʿadad
the
eventide,
הָעֶ֔רֶבhāʿerebha-EH-rev
he
ה֖וּאhûʾhoo
and
the
elders
וְזִקְנֵ֣יwĕziqnêveh-zeek-NAY
Israel,
of
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
and
put
וַיַּֽעֲל֥וּwayyaʿălûva-ya-uh-LOO
dust
עָפָ֖רʿāpārah-FAHR
upon
עַלʿalal
their
heads.
רֹאשָֽׁם׃rōʾšāmroh-SHAHM