சூழல் வசனங்கள் யோசுவா 7:22
யோசுவா 7:16

யோசுவா அதிகாலமே எழுந்திருந்து, இஸ்ரவேலரைக் கோத்திரம் கோத்திரமாக வரப்பண்ணினான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது.

יְהוֹשֻׁ֙עַ֙
யோசுவா 7:21

கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்.

וְהַכֶּ֥סֶף, תַּחְתֶּֽיהָ׃
யோசுவா 7:25

அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினது என்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி;

יְהוֹשֻׁ֙עַ֙
it
was
וַיִּשְׁלַ֤חwayyišlaḥva-yeesh-LAHK
sent
יְהוֹשֻׁ֙עַ֙yĕhôšuʿayeh-hoh-SHOO-AH
So
מַלְאָכִ֔יםmalʾākîmmahl-ah-HEEM
Joshua
messengers,
and
וַיָּרֻ֖צוּwayyāruṣûva-ya-ROO-tsoo
they
ran
unto
הָאֹ֑הֱלָהhāʾōhĕlâha-OH-hay-la
the
tent;
וְהִנֵּ֧הwĕhinnēveh-hee-NAY
behold,
and,
hid
טְמוּנָ֛הṭĕmûnâteh-moo-NA
tent,
his
in
בְּאָֽהֳל֖וֹbĕʾāhŏlôbeh-ah-hoh-LOH
and
the
silver
וְהַכֶּ֥סֶףwĕhakkesepveh-ha-KEH-sef
under
תַּחְתֶּֽיהָ׃taḥtêhātahk-TAY-ha