சூழல் வசனங்கள் யோசுவா 5:4
யோசுவா 5:1

இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.

כָּל, אֲשֶׁר
யோசுவா 5:5

எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஜனங்களும் விருத்தசேதனம்பண்ணப்பட்டிருந்தார்கள்.

כָּל
யோசுவா 5:6

கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.

כָּל
யோசுவா 5:7

அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம் பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.

מָ֣ל, יְהוֹשֻׁ֑עַ
even
were
וְזֶ֥הwĕzeveh-ZEH
is
that
And
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
this
אֲשֶׁרʾăšeruh-SHER
cause
מָ֣לmālmahl
the
why
יְהוֹשֻׁ֑עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
did
כָּלkālkahl
circumcise:
Joshua
הָעָ֣םhāʿāmha-AM
All
the
people
הַיֹּצֵא֩hayyōṣēʾha-yoh-TSAY
came
out
מִמִּצְרַ֨יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
that
of
Egypt,
הַזְּכָרִ֜יםhazzĕkārîmha-zeh-ha-REEM
males,
all
כֹּ֣ל׀kōlkole
the
men
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
of
war,
הַמִּלְחָמָ֗הhammilḥāmâha-meel-ha-MA
died
מֵ֤תוּmētûMAY-too
wilderness
the
in
בַמִּדְבָּר֙bammidbārva-meed-BAHR
by
the
way,
בַּדֶּ֔רֶךְbadderekba-DEH-rek
out
came
they
after
בְּצֵאתָ֖םbĕṣēʾtāmbeh-tsay-TAHM
of
Egypt.
מִמִּצְרָֽיִם׃mimmiṣrāyimmee-meets-RA-yeem