சூழல் வசனங்கள் யோசுவா 5:14
யோசுவா 5:2

அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணு என்றார்.

אֶל
யோசுவா 5:3

அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான்.

אֶל
யோசுவா 5:7

அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம் பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.

כִּ֛י
யோசுவா 5:9

கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.

אֶל
யோசுவா 5:13

பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையிலிருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.

וַיֹּ֣אמֶר, ל֔וֹ
யோசுவா 5:15

அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.

שַׂר, אֶל
as
And
he
וַיֹּ֣אמֶר׀wayyōʾmerva-YOH-mer
said,
לֹ֗אlōʾloh
Nay;
כִּ֛יkee
but
I
אֲנִ֥יʾănîuh-NEE
am
captain
of
שַׂרśarsahr
the
host
Lord
צְבָֽאṣĕbāʾtseh-VA
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
now
עַתָּ֣הʿattâah-TA
come.
בָ֑אתִיbāʾtîVA-tee
fell
And
וַיִּפֹּל֩wayyippōlva-yee-POLE
Joshua
יְהוֹשֻׁ֨עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
on
אֶלʾelel
his
face
פָּנָ֥יוpānāywpa-NAV
to
the
earth,
אַ֙רְצָה֙ʾarṣāhAR-TSA
and
did
worship,
וַיִּשְׁתָּ֔חוּwayyištāḥûva-yeesh-TA-hoo
said
and
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
him,
What
ל֔וֹloh
lord
מָ֥הma
my
saith
אֲדֹנִ֖יʾădōnîuh-doh-NEE
unto
מְדַבֵּ֥רmĕdabbērmeh-da-BARE
his
servant?
אֶלʾelel


עַבְדּֽוֹ׃ʿabdôav-DOH