Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 22:33

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 22 » யோசுவா 22:33 in Tamil

யோசுவா 22:33
அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது; ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சைவிட்டு, இஸ்ரவேல் புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள்.


யோசுவா 22:33 ஆங்கிலத்தில்

anthach Seythi Isravael Puththirarin Paarvaikku Nantayirunthathu; Aakaiyaal Roopan Puththirarum Kaath Puththirarum Kutiyirukkira Thaesaththai Aliththuvida, Avarkalmael Yuththaththirkup Purappaduvom Enkira Paechchaைvittu, Isravael Puththirar Thaevanai Sthoththiriththaarkal.


Tags அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சைவிட்டு இஸ்ரவேல் புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள்
யோசுவா 22:33 Concordance யோசுவா 22:33 Interlinear யோசுவா 22:33 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 22