Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 22:23

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 22 » யோசுவா 22:23 in Tamil

யோசுவா 22:23
ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்தப் பலிபீடத்தைக் கட்டினதேயல்லாமல், கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்க தகனபலிகளையாகிலும் போஜனபலியையாகிலும் சமாதானபலிகளையாகிலும் செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக.


யோசுவா 22:23 ஆங்கிலத்தில்

oru Kaariyaththaikkuriththu Naangal Engalukku Anthap Palipeedaththaik Kattinathaeyallaamal, Karththaraip Pinpattaாthapatikku Vilakuvatharkaavathu, Athinmael Sarvaanga Thakanapalikalaiyaakilum Pojanapaliyaiyaakilum Samaathaanapalikalaiyaakilum Seluththukiratharkaavathu Athaich Seythathunndaanaal, Karththar Athai Visaarippaaraaka.


Tags ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்தப் பலிபீடத்தைக் கட்டினதேயல்லாமல் கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது அதின்மேல் சர்வாங்க தகனபலிகளையாகிலும் போஜனபலியையாகிலும் சமாதானபலிகளையாகிலும் செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால் கர்த்தர் அதை விசாரிப்பாராக
யோசுவா 22:23 Concordance யோசுவா 22:23 Interlinear யோசுவா 22:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 22