சூழல் வசனங்கள் யோசுவா 17:4
யோசுவா 17:6

மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின் மற்றப் புத்திரருக்குக் கீலேயாத் தேசம் கிடைத்தது.

נַֽחֲלָ֖ה, בְּת֣וֹךְ
யோசுவா 17:7

மனாசேயின் எல்லை, ஆசேர் தொடங்கிச் சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாய் என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.

אֶל, אֶל
யோசுவா 17:8

தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வம்சமாயிற்று.

אֶל
யோசுவா 17:9

அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயின் பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பீராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்துக்குப் போய் முடியும்.

בְּת֖וֹךְ
யோசுவா 17:12

மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.

אֶת
யோசுவா 17:13

இஸ்ரவேல் புத்திரர் பலத்தபோதும் கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அவர்களைப் பகுதிகட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள்.

אֶת
யோசுவா 17:14

யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.

אֶת
யோசுவா 17:17

யோசுவா யோசேப்பு வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும் நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும்.

אֶל
யோசுவா 17:18

அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.

אֶת
And
they
came
near
וַתִּקְרַ֡בְנָהwattiqrabnâva-teek-RAHV-na
before
לִפְנֵי֩lipnēyleef-NAY
Eleazar
אֶלְעָזָ֨רʾelʿāzārel-ah-ZAHR
priest,
the
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE
and
before
וְלִפְנֵ֣י׀wĕlipnêveh-leef-NAY
Joshua
יְהוֹשֻׁ֣עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
the
son
בִּןbinbeen
Nun,
of
נ֗וּןnûnnoon
and
before
וְלִפְנֵ֤יwĕlipnêveh-leef-NAY
the
princes,
הַנְּשִׂיאִים֙hannĕśîʾîmha-neh-see-EEM
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Lord
The
יְהוָה֙yĕhwāhyeh-VA
commanded
צִוָּ֣הṣiwwâtsee-WA

אֶתʾetet
Moses
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
give
to
לָֽתֶתlātetLA-tet
us
an
inheritance
לָ֥נוּlānûLA-noo
among
נַֽחֲלָ֖הnaḥălâna-huh-LA
our
brethren.
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
gave
he
אַחֵ֑ינוּʾaḥênûah-HAY-noo
according
Therefore
to
וַיִּתֵּ֨ןwayyittēnva-yee-TANE
the
commandment
Lord
לָהֶ֜םlāhemla-HEM
the
of
אֶלʾelel
them
an
inheritance
פִּ֤יpee
among
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
brethren
נַֽחֲלָ֔הnaḥălâna-huh-LA
of
their
father.
בְּת֖וֹךְbĕtôkbeh-TOKE


אֲחֵ֥יʾăḥêuh-HAY


אֲבִיהֶֽן׃ʾăbîhenuh-vee-HEN