சூழல் வசனங்கள் யோசுவா 17:13
யோசுவா 17:4

அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்..

אֶת
யோசுவா 17:12

மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.

בְּנֵ֣י, אֶת
யோசுவா 17:14

யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.

בְּנֵ֣י, אֶת
யோசுவா 17:16

அதற்கு யோசேப்பின் புத்திரர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இருப்புரதங்கள் உண்டு என்றார்கள்.

בְּנֵ֣י
யோசுவா 17:18

அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இருப்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.

אֶת
Yet
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
when
כִּ֤יkee
strong,
waxen
חָֽזְקוּ֙ḥāzĕqûha-zeh-KOO
were
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
the
Israel
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
put
they
that
וַיִּתְּנ֥וּwayyittĕnûva-yee-teh-NOO

אֶתʾetet
the
Canaanites
הַֽכְּנַעֲנִ֖יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE
to
tribute;
לָמַ֑סlāmasla-MAHS
utterly
not
did
וְהוֹרֵ֖שׁwĕhôrēšveh-hoh-RAYSH
but
לֹ֥אlōʾloh
drive
them
out.
הֽוֹרִישֽׁוֹ׃hôrîšôHOH-ree-SHOH