சூழல் வசனங்கள் யோசுவா 15:9
யோசுவா 15:1

யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன் வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.

אֶל
யோசுவா 15:3

தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னேயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப்போய்,

אֶל
யோசுவா 15:6

பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கேயிருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் குமாரனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,

הַגְּבוּל֙
யோசுவா 15:7

அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கை விட்டுத் தேபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,

אֶל, הַגְּבוּל֙, אֶל, אֶל
யோசுவா 15:8

அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,

הַגְּב֜וּל, אֶל, הִ֖יא, הַגְּב֜וּל, אֶל, הָהָ֗ר
யோசுவா 15:10

பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கேயிருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாய்ப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,

אֶל, אֶל, הַר
யோசுவா 15:11

அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக்கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.

הַגְּב֜וּל, אֶל, וְתָאַ֤ר, הַגְּבוּל֙, הַר
யோசுவா 15:13

எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.

אֶל, קִרְיַ֥ת
யோசுவா 15:15

அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.

אֶל
யோசுவா 15:21

கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,

אֶל
யோசுவா 15:60

கீரியாத்யெயாரீமாகிய கீரியாத் பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு.

קִרְיַ֥ת
is
was
drawn
וְתָאַ֨רwĕtāʾarveh-ta-AR
And
the
הַגְּב֜וּלhaggĕbûlha-ɡeh-VOOL
border
top
the
מֵרֹ֣אשׁmērōšmay-ROHSH
from
hill
the
הָהָ֗רhāhārha-HAHR
of
אֶלʾelel
unto
the
מַעְיַן֙maʿyanma-YAHN
fountain
water
the
מֵ֣יmay
of
of
נֶפְתּ֔וֹחַneptôaḥnef-TOH-ak
Nephtoah,
out
went
וְיָצָ֖אwĕyāṣāʾveh-ya-TSA
and
אֶלʾelel
to
the
עָרֵ֣יʿārêah-RAY
cities
mount
הַרharhahr
of
עֶפְר֑וֹןʿeprônef-RONE
Ephron;
drawn
was
וְתָאַ֤רwĕtāʾarveh-ta-AR
border
the
הַגְּבוּל֙haggĕbûlha-ɡeh-VOOL
and
to
בַּֽעֲלָ֔הbaʿălâba-uh-LA
Baalah,
הִ֖יאhîʾhee
which
Kirjath-jearim:
קִרְיַ֥תqiryatkeer-YAHT


יְעָרִֽים׃yĕʿārîmyeh-ah-REEM