சூழல் வசனங்கள் யோசுவா 15:6
யோசுவா 15:3

தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னேயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப்போய்,

וְעָלָ֣ה
யோசுவா 15:7

அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கை விட்டுத் தேபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,

הַגְּבוּל֙
யோசுவா 15:9

அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,

הַגְּבוּל֙
யோசுவா 15:10

பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கேயிருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாய்ப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,

וְעָבַ֕ר
யோசுவா 15:11

அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக்கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.

הַגְּבוּל֙
யோசுவா 15:13

எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.

בֶּן
யோசுவா 15:17

அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.

בֶּן
went
up
And
וְעָלָ֤הwĕʿālâveh-ah-LA
the
border
הַגְּבוּל֙haggĕbûlha-ɡeh-VOOL
to
Beth-hogla,
בֵּ֣יתbêtbate
along
passed
and
חָגְלָ֔הḥoglâhoɡe-LA
by
the
north
וְעָבַ֕רwĕʿābarveh-ah-VAHR
Beth-arabah;
of
מִצְּפ֖וֹןmiṣṣĕpônmee-tseh-FONE
went
up
and
לְבֵ֣יתlĕbêtleh-VATE
the
border
הָֽעֲרָבָ֑הhāʿărābâha-uh-ra-VA
stone
the
to
וְעָלָ֣הwĕʿālâveh-ah-LA
of
Bohan
הַגְּב֔וּלhaggĕbûlha-ɡeh-VOOL
the
son
אֶ֥בֶןʾebenEH-ven
of
Reuben:
בֹּ֖הַןbōhanBOH-hahn


בֶּןbenben


רְאוּבֵֽן׃rĕʾûbēnreh-oo-VANE