சூழல் வசனங்கள் யோசுவா 13:29
யோசுவா 13:15

மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத் தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்.

וַיִּתֵּ֣ן, מֹשֶׁ֔ה, בְנֵֽי
யோசுவா 13:22

இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங் கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.

בְנֵֽי
யோசுவா 13:23

அப்படியே யோர்தானும் அதற்கடுத்ததும் ரூபன் புத்திரரின் எல்லையாயிற்று, இந்தப்பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த சுதந்தரம்.

וַיְהִ֗י
யோசுவா 13:31

பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஒரு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் பாதிபேருக்கு அவர்களின் வம்சங்களின்படியே கொடுத்தான்.

בְנֵֽי, לְמִשְׁפְּחוֹתָֽם׃
the
possession
וַיִּתֵּ֣ןwayyittēnva-yee-TANE
inheritance
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
this
gave
And
Moses
לַֽחֲצִ֖יlaḥăṣîla-huh-TSEE
half
שֵׁ֣בֶטšēbeṭSHAY-vet
unto
the
מְנַשֶּׁ֑הmĕnaššemeh-na-SHEH
tribe
Manasseh:
of
וַיְהִ֗יwayhîvai-HEE
and
was
half
the
of
לַֽחֲצִ֛יlaḥăṣîla-huh-TSEE
tribe
מַטֵּ֥הmaṭṭēma-TAY
of
the
children
בְנֵֽיbĕnêveh-NAY
Manasseh
of
מְנַשֶּׁ֖הmĕnaššemeh-na-SHEH
by
their
families.
לְמִשְׁפְּחוֹתָֽם׃lĕmišpĕḥôtāmleh-meesh-peh-hoh-TAHM