சூழல் வசனங்கள் யோனா 4:9
யோனா 4:1

யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு,

אֶל
யோனா 4:2

கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடியசாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.

אֶל, עַד, עַל, עַל, עַל
யோனா 4:6

யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கிவளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்.

עַל, עַל
யோனா 4:8

சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் ஊயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.

עַל, וַיֹּ֕אמֶר
யோனா 4:10

அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.

עַל
யோனா 4:11

வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

עַל
even
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
God
אֶלʾelel
to
יוֹנָ֔הyônâyoh-NA
Jonah,
thou
well
הַהֵיטֵ֥בhahêṭēbha-hay-TAVE
Doest
be
angry
חָרָֽהḥārâha-RA
to
לְךָ֖lĕkāleh-HA
for
gourd?
עַלʿalal
the
And
he
הַקִּֽיקָי֑וֹןhaqqîqāyônha-kee-ka-YONE
said,
I
do
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
well
angry,
be
הֵיטֵ֥בhêṭēbhay-TAVE
to
unto
חָֽרָהḥārâHA-ra
death.
לִ֖יlee


עַדʿadad


מָֽוֶת׃māwetMA-vet