சூழல் வசனங்கள் யோனா 1:8
யோனா 1:6

அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

מַה
யோனா 1:7

அவர்கள் யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாமறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.

הָרָעָ֥ה, הַזֹּ֖את, לָ֑נוּ
யோனா 1:10

அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.

מַה
யோனா 1:11

பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று கேட்டார்கள்.

מַה
is
is
וַיֹּאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
art
is
אֵלָ֔יוʾēlāyway-LAV
Then
said
הַגִּידָהhaggîdâha-ɡee-DA
they
unto
Tell
him,
נָּ֣אnāʾna
us,
we
pray
לָ֔נוּlānûLA-noo
thee,
בַּאֲשֶׁ֛רbaʾăšerba-uh-SHER
cause
לְמִיlĕmîleh-MEE
whose
הָרָעָ֥הhārāʿâha-ra-AH
for

evil
this
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
What
upon
us;
לָ֑נוּlānûLA-noo
occupation?
thine
מַהmama
and
מְּלַאכְתְּךָ֙mĕlaktĕkāmeh-lahk-teh-HA
whence
comest
וּמֵאַ֣יִןûmēʾayinoo-may-AH-yeen
thou?
what
country?
תָּב֔וֹאtābôʾta-VOH
thy
and
of
מָ֣הma
what
אַרְצֶ֔ךָʾarṣekāar-TSEH-ha
people
thou?
וְאֵֽיwĕʾêveh-A


מִזֶּ֥הmizzemee-ZEH


עַ֖םʿamam


אָֽתָּה׃ʾāttâAH-ta