சூழல் வசனங்கள் யோனா 1:10
யோனா 1:2

நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.

כִּֽי
யோனா 1:6

அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

מַה
யோனா 1:8

அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.

מַה
யோனா 1:11

பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று கேட்டார்கள்.

מַה, כִּ֥י
யோனா 1:13

அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.

הָאֲנָשִׁ֗ים
யோனா 1:14

அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவன் நிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,

יְהוָה֙, כִּֽי
யோனா 1:17

யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.

יְהוָה֙
afraid,
Then
were
the
וַיִּֽירְא֤וּwayyîrĕʾûva-yee-reh-OO
men
הָֽאֲנָשִׁים֙hāʾănāšîmha-uh-na-SHEEM
exceedingly
יִרְאָ֣הyirʾâyeer-AH
and
said
גְדוֹלָ֔הgĕdôlâɡeh-doh-LA
unto
וַיֹּאמְר֥וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
him,
Why
אֵלָ֖יוʾēlāyway-LAV
this?
hast
thou
מַהmama
done
זֹּ֣אתzōtzote
For
עָשִׂ֑יתָʿāśîtāah-SEE-ta
knew
men
כִּֽיkee
the
יָדְע֣וּyodʿûyode-OO
that
הָאֲנָשִׁ֗יםhāʾănāšîmha-uh-na-SHEEM
from
כִּֽיkee
the
מִלִּפְנֵ֤יmillipnêmee-leef-NAY
presence
Lord,
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
of
he
fled
ה֣וּאhûʾhoo
because
בֹרֵ֔חַbōrēaḥvoh-RAY-ak
he
had
told
them.
כִּ֥יkee


הִגִּ֖ידhiggîdhee-ɡEED


לָהֶֽם׃lāhemla-HEM