சூழல் வசனங்கள் யோபு 32:16
யோபு 32:3

கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.

לֹא
யோபு 32:7

முதியோர் பேசட்டும், வயதுசென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்.

יְדַבֵּ֑רוּ
யோபு 32:13

ஞானத்தைக் கண்டுபிடித்தோமென்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனுஷனல்ல, தேவனே அவரை ஜெயங்கொள்ளவேண்டும்.

לֹא
யோபு 32:14

அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.

לֹ֣א
யோபு 32:15

அவர்கள் கலங்கி, அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று.

לֹא
யோபு 32:19

இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புது ரசத்தைப்போலிருக்கிறது.

לֹא
யோபு 32:21

நான் ஒருவனுடைய முகத்தைப்பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக.

לֹ֣א
யோபு 32:22

நான் இச்சகம் பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார்.

לֹ֣א
and
When
I
had
וְ֭הוֹחַלְתִּיwĕhôḥaltîVEH-hoh-hahl-tee
waited,
כִּיkee
(for
not,
לֹ֣אlōʾloh
spake
יְדַבֵּ֑רוּyĕdabbērûyeh-da-BAY-roo
they
כִּ֥יkee
but
stood
עָ֝מְד֗וּʿāmĕdûAH-meh-DOO
still,
no
לֹאlōʾloh
answered
עָ֥נוּʿānûAH-noo
more;)
עֽוֹד׃ʿôdode