Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 1:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோபு » யோபு 1 » யோபு 1:5 in Tamil

யோபு 1:5
விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.


யோபு 1:5 ஆங்கிலத்தில்

virunthuseykira Avaravarutaiya Naalmurai Mutikirapothu, Yopu: Oruvaelai En Kumaarar Paavanjaெythu Thaevanaith Thangal Iruthayaththilae Thooshiththiruppaarkal Entu Solli, Avarkalai Alaiththanuppi, Parisuththappaduththi, Athikaalamae Elunthu, Avarkal Ellaarutaiya Ilakkaththinpatiyaeyum Sarvaanga Thakanapalikalaich Seluththuvaan; Inthappirakaaramaaka Annaatkalilellaam Seythuvaruvaan.


Tags விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது யோபு ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி அவர்களை அழைத்தனுப்பி பரிசுத்தப்படுத்தி அதிகாலமே எழுந்து அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான் இந்தப்பிரகாரமாக அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்
யோபு 1:5 Concordance யோபு 1:5 Interlinear யோபு 1:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோபு 1