நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.
நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால்,
என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்.
அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
யூதா புத்திரர் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் நாமம் தரித்திருக்கிற ஆலயத்தைத் தீட்டுப்படுத்தித் தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்.
ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.
| it, den | הַמְעָרַ֣ת | hamʿārat | hahm-ah-RAHT |
| a | פָּרִצִ֗ים | pāriṣîm | pa-ree-TSEEM |
| robbers | הָיָ֨ה | hāyâ | ha-YA |
| of become | הַבַּ֧יִת | habbayit | ha-BA-yeet |
| house, | הַזֶּ֛ה | hazze | ha-ZEH |
| Is this | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| which | נִקְרָֽא | niqrāʾ | neek-RA |
| called is | שְׁמִ֥י | šĕmî | sheh-MEE |
| name, my | עָלָ֖יו | ʿālāyw | ah-LAV |
| by eyes? your | בְּעֵינֵיכֶ֑ם | bĕʿênêkem | beh-ay-nay-HEM |
| in | גַּ֧ם | gam | ɡahm |
| even | אָנֹכִ֛י | ʾānōkî | ah-noh-HEE |
| I | הִנֵּ֥ה | hinnē | hee-NAY |
| Behold, have | רָאִ֖יתִי | rāʾîtî | ra-EE-tee |
| seen saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |