சூழல் வசனங்கள் எரேமியா 52:34
எரேமியா 52:3

எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.

עַד
எரேமியா 52:4

அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.

מֶֽלֶךְ
எரேமியா 52:9

அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான்.

בָּבֶ֛ל
எரேமியா 52:10

பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.

מֶֽלֶךְ, בָּבֶ֛ל
எரேமியா 52:11

சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கிப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.

מֶֽלֶךְ, עַד, י֥וֹם
எரேமியா 52:12

ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.

מֶֽלֶךְ, מֶֽלֶךְ
எரேமியா 52:31

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

מֶֽלֶךְ, מֶֽלֶךְ
எரேமியா 52:33

அவனுடைய சிறையிருப்பு வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் தன் சமுகத்தில் நித்தம் போஜனம்பண்ணும்படி செய்தான்.

יְמֵ֥י
for
And
his
diet,
וַאֲרֻחָת֗וֹwaʾăruḥātôva-uh-roo-ha-TOH
diet
there
was
a
אֲרֻחַת֩ʾăruḥatuh-roo-HAHT
continual
תָּמִ֨ידtāmîdta-MEED
given
נִתְּנָהnittĕnânee-teh-NA
him
of
לּ֜וֹloh
the
king
מֵאֵ֧תmēʾētmay-ATE
of
Babylon,
מֶֽלֶךְmelekMEH-lek
portion
בָּבֶ֛לbābelba-VEL
a
דְּבַרdĕbardeh-VAHR
every
day
י֥וֹםyômyome
until
בְּיוֹמ֖וֹbĕyômôbeh-yoh-MOH
the
day
עַדʿadad
death,
his
of
י֣וֹםyômyome
all
מוֹת֑וֹmôtômoh-TOH
the
days
כֹּ֖לkōlkole
of
his
life.
יְמֵ֥יyĕmêyeh-MAY


חַיָּֽיו׃ḥayyāywha-YAIV