சூழல் வசனங்கள் எரேமியா 43:11
எரேமியா 43:1

எரேமியா சகல ஜனங்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னான்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தருடைய எல்லாவார்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்தபின்பு,

אֶת, אֲשֶׁ֧ר
எரேமியா 43:6

கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,

אֶת
எரேமியா 43:7

கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே, எகிப்து தேசத்துக்குப் போக எத்தனித்து, அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச் சேர்ந்தார்கள்.

אֶ֣רֶץ
எரேமியா 43:10

அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல், அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜ கூடாரத்தை அவைகளின் மேல் விரிப்பான்.

אֶת, אֶת
எரேமியா 43:12

எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப் போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக்கொள்ளுமாப் போல் எகிப்துதேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாய்ப் புறப்பட்டுப்போவான்.

אֶת, אֶת
எரேமியா 43:13

அவன் எகிப்துதேசத்தில் இருக்கிற பெத்ஷிமேசின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தேவர்களுடைய கோவில்களை அக்கினியால் சுட்டுப் போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

מִצְרָ֑יִם
as
are
as
are
וּבָ֕אהûbāʾoo-VA
are
as
deliver
וְהִכָּ֖הwĕhikkâveh-hee-KA
and
אֶתʾetet
And
when
אֶ֣רֶץʾereṣEH-rets
he
cometh,
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
he
smite
shall
אֲשֶׁ֧רʾăšeruh-SHER

land
the
of
לַמָּ֣וֶתlammāwetla-MA-vet
Egypt,
such
לַמָּ֗וֶתlammāwetla-MA-vet
for
death
וַאֲשֶׁ֤רwaʾăšerva-uh-SHER
death;
to
such
and
לַשְּׁבִי֙laššĕbiyla-sheh-VEE
captivity
for
לַשֶּׁ֔בִיlaššebîla-SHEH-vee
captivity;
to
וַאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
and
such
sword
the
for
לַחֶ֖רֶבlaḥerebla-HEH-rev
to
the
sword.
לֶחָֽרֶב׃leḥārebleh-HA-rev