எரேமியா 4:3
யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.
וְלִיר֣וּשָׁלִַ֔ם
எரேமியா 4:10
அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், மெய்யாகவே இந்த ஜனத்துக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரப்பண்ணினீர்; பட்டயம் பிராணன்மட்டும் எட்டுகிறதே என்றேன்.
הַזֶּה֙
எரேமியா 4:31
கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்விசை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், சீயோன் குமாரத்தியின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ! கொலைபாதகர்களாலே என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்.
בַּת
| time At | בָּעֵ֣ת | bāʿēt | ba-ATE |
| that | הַהִ֗יא | hahîʾ | ha-HEE |
| shall it be said | יֵאָמֵ֤ר | yēʾāmēr | yay-ah-MARE |
| people this | לָֽעָם | lāʿom | LA-ome |
| to | הַזֶּה֙ | hazzeh | ha-ZEH |
| and to Jerusalem, | וְלִיר֣וּשָׁלִַ֔ם | wĕlîrûšālaim | veh-lee-ROO-sha-la-EEM |
| wind dry | ר֣וּחַ | rûaḥ | ROO-ak |
| A | צַ֤ח | ṣaḥ | tsahk |
| places high the of | שְׁפָיִם֙ | šĕpāyim | sheh-fa-YEEM |
| in the wilderness | בַּמִּדְבָּ֔ר | bammidbār | ba-meed-BAHR |
| toward | דֶּ֖רֶךְ | derek | DEH-rek |
| the daughter | בַּת | bat | baht |
| people, my of | עַמִּ֑י | ʿammî | ah-MEE |
| not | ל֥וֹא | lôʾ | loh |
| to fan, | לִזְר֖וֹת | lizrôt | leez-ROTE |
| nor | וְל֥וֹא | wĕlôʾ | veh-LOH |
| to cleanse, | לְהָבַֽר׃ | lĕhābar | leh-ha-VAHR |