சூழல் வசனங்கள் எரேமியா 39:6
எரேமியா 39:3

அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், தெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.

מֶ֥לֶךְ, בָּבֶֽל׃
எரேமியா 39:5

ஆனாலும் கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவைக் கிட்டி, அவனைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச் செய்தான்.

אֶת
எரேமியா 39:9

நகரத்தில் தங்கியிருந்த ஜனங்களையும், தன் பட்சத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற ஜனங்களையும், காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான்.

בָּבֶֽל׃
எரேமியா 39:13

அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும்,

בָּבֶֽל׃
எரேமியா 39:16

நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்; அவைகள் அந்நாளிலே உன் கண்களுக்கு முன்பாக நிறைவேறும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

מֶ֨לֶךְ, אֶת
slew
Then
the
וַיִּשְׁחַט֩wayyišḥaṭva-yeesh-HAHT
king
of
מֶ֨לֶךְmelekMEH-lek
Babylon
בָּבֶ֜לbābelba-VEL

אֶתʾetet
sons
the
בְּנֵ֧יbĕnêbeh-NAY
of
Zedekiah
צִדְקִיָּ֛הוּṣidqiyyāhûtseed-kee-YA-hoo
in
Riblah
בְּרִבְלָ֖הbĕriblâbeh-reev-LA
eyes:
his
before
לְעֵינָ֑יוlĕʿênāywleh-ay-NAV
all
nobles
the
וְאֵת֙wĕʾētveh-ATE
of
Judah.
כָּלkālkahl
slew
חֹרֵ֣יḥōrêhoh-RAY
king
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
the
also
שָׁחַ֖טšāḥaṭsha-HAHT
Babylon
of
מֶ֥לֶךְmelekMEH-lek


בָּבֶֽל׃bābelba-VEL