சூழல் வசனங்கள் எரேமியா 28:8
எரேமியா 28:3

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக்கொண்டுவரப்பண்ணுவேன்.

אֶל, אֲשֶׁ֨ר, מִן
எரேமியா 28:4

யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான்.

אֶל
எரேமியா 28:5

அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி ஆசாரியர்கள் பார்த்திருக்கவும், கர்த்தருடைய ஆலயத்தில் நின்றிருந்த ஜனங்களெல்லாரும் பார்த்திருக்கவும் அனனியா தீர்க்கதரிசியை நோக்கி:

אֶל
எரேமியா 28:6

ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவார் என்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

אֶל
எரேமியா 28:13

நீ போய், அனனியாவை நோக்கி: நீ மர நுகத்தை உடைத்தாய்; அதற்குப்பதிலாக இருப்பு நுகத்தை உண்டுபண்ணு என்று கர்த்தர் சொன்னார்.

אֶל
எரேமியா 28:15

பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள், கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.

אֶל
எரேமியா 28:16

ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.

אֶל
The
prophets
הַנְּבִיאִ֗יםhannĕbîʾîmha-neh-vee-EEM
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
have
been
הָי֧וּhāyûha-YOO
before
לְפָנַ֛יlĕpānayleh-fa-NAI
before
and
me
וּלְפָנֶ֖יךָûlĕpānêkāoo-leh-fa-NAY-ha
thee
of
מִןminmeen
old
הָֽעוֹלָ֑םhāʿôlāmha-oh-LAHM
prophesied
וַיִּנָּ֨בְא֜וּwayyinnābĕʾûva-yee-NA-veh-OO
against
both
אֶלʾelel
countries,
אֲרָצ֤וֹתʾărāṣôtuh-ra-TSOTE
many
רַבּוֹת֙rabbôtra-BOTE
and
against
וְעַלwĕʿalveh-AL
kingdoms,
מַמְלָכ֣וֹתmamlākôtmahm-la-HOTE
great
גְּדֹל֔וֹתgĕdōlôtɡeh-doh-LOTE
war,
of
לְמִלְחָמָ֖הlĕmilḥāmâleh-meel-ha-MA
and
of
evil,
וּלְרָעָ֥הûlĕrāʿâoo-leh-ra-AH
and
of
pestilence.
וּלְדָֽבֶר׃ûlĕdāberoo-leh-DA-ver