சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும் ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:
அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.
பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பான் என்று சொல் என்றார்.
நான் உங்கள் கிரியைகளின் பலனுக்குத்தக்கதாய் உங்களை விசாரிப்பேன்; நான் அதின் காட்டிலே தீக்கொளுத்துவேன்; அது அதைச் சுற்றிலுமுள்ள யாவையும் பட்சிக்கும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
| am | הִנְנִ֨י | hinnî | heen-NEE |
| and Behold, I | אֵלַ֜יִךְ | ʾēlayik | ay-LA-yeek |
| against thee, O | יֹשֶׁ֧בֶת | yōšebet | yoh-SHEH-vet |
| inhabitant valley, the | הָעֵ֛מֶק | hāʿēmeq | ha-A-mek |
| of rock | צ֥וּר | ṣûr | tsoor |
| of the plain, | הַמִּישֹׁ֖ר | hammîšōr | ha-mee-SHORE |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| Lord; the | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| which say, | הָאֹֽמְרִים֙ | hāʾōmĕrîm | ha-oh-meh-REEM |
| Who | מִֽי | mî | mee |
| shall come down | יֵחַ֣ת | yēḥat | yay-HAHT |
| against | עָלֵ֔ינוּ | ʿālênû | ah-LAY-noo |
| who or us? | וּמִ֥י | ûmî | oo-MEE |
| shall enter | יָב֖וֹא | yābôʾ | ya-VOH |
| into our habitations? | בִּמְעוֹנוֹתֵֽינוּ׃ | bimʿônôtênû | beem-oh-noh-TAY-noo |