சூழல் வசனங்கள் எரேமியா 14:5
எரேமியா 14:13

அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.

לֹֽא, לֹֽא
எரேமியா 14:15

ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்.

לֹֽא
எரேமியா 14:18

நான் வெளியே போனால் இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால், இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள், தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்களென்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.

גַם, גַם
எரேமியா 14:20

கர்த்தர் எங்கள் தீமையையும் எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.

כִּ֥י
it,
כִּ֤יkee
because
Yea,
גַםgamɡahm
hind
the
אַיֶּ֙לֶת֙ʾayyeletah-YEH-LET
the
field,
in
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
also
calved
יָלְדָ֖הyoldâyole-DA
forsook
and
וְעָז֑וֹבwĕʿāzôbveh-ah-ZOVE
no
there
כִּ֥יkee
was
לֹֽאlōʾloh
grass.
הָיָ֖הhāyâha-YA


דֶּֽשֶׁא׃dešeʾDEH-sheh