சூழல் வசனங்கள் எரேமியா 10:5
எரேமியா 10:2

புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.

אַל, אַל
எரேமியா 10:7

ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டிது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.

כִּ֣י
எரேமியா 10:21

மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.

לֹ֣א, לֹ֣א
எரேமியா 10:24

கர்த்தாவே என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.

אַל
எரேமியா 10:25

உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.

לֹ֣א
is
כְּתֹ֨מֶרkĕtōmerkeh-TOH-mer
are
it
מִקְשָׁ֥הmiqšâmeek-SHA
as
the
palm
tree,
הֵ֙מָּה֙hēmmāhHAY-MA
upright
They
וְלֹ֣אwĕlōʾveh-LOH
not:
יְדַבֵּ֔רוּyĕdabbērûyeh-da-BAY-roo
speak
but
they
נָשׂ֥וֹאnāśôʾna-SOH
needs
must
יִנָּשׂ֖וּאyinnāśûʾyee-na-SOO
be
כִּ֣יkee
borne,
because
לֹ֣אlōʾloh
they
יִצְעָ֑דוּyiṣʿādûyeets-AH-doo
cannot
go.
אַלʾalal
Be
תִּֽירְא֤וּtîrĕʾûtee-reh-OO
not
afraid
of
מֵהֶם֙mēhemmay-HEM
them;
for
כִּיkee
they
cannot
לֹ֣אlōʾloh
evil,
יָרֵ֔עוּyārēʿûya-RAY-oo
do
וְגַםwĕgamveh-ɡAHM
also
do
to
הֵיטֵ֖יבhêṭêbhay-TAVE
them
good.
neither
in
אֵ֥יןʾênane


אוֹתָֽם׃ʾôtāmoh-TAHM