சூழல் வசனங்கள் ஏசாயா 54:14
ஏசாயா 54:1

பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹ֣א, כִּֽי
ஏசாயா 54:4

பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.

לֹ֣א, לֹ֣א
ஏசாயா 54:6

கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.

כִּֽי, כִּ֥י
ஏசாயா 54:10

மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

לֹֽא, לֹ֣א
ஏசாயா 54:11

சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,

לֹ֣א
ஏசாயா 54:17

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.

לֹ֣א
In
righteousness
בִּצְדָקָ֖הbiṣdāqâbeets-da-KA
shalt
thou
be
established:
תִּכּוֹנָ֑נִיtikkônānîtee-koh-NA-nee
far
be
shalt
thou
רַחֲקִ֤יraḥăqîra-huh-KEE
from
oppression;
מֵעֹ֙שֶׁק֙mēʿōšeqmay-OH-SHEK
for
כִּֽיkee
not
shalt
thou
לֹ֣אlōʾloh
fear:
תִירָ֔אִיtîrāʾîtee-RA-ee
and
from
terror;
וּמִ֨מְּחִתָּ֔הûmimmĕḥittâoo-MEE-meh-hee-TA
for
כִּ֥יkee
not
shall
it
לֹֽאlōʾloh
come
near
תִקְרַ֖בtiqrabteek-RAHV

אֵלָֽיִךְ׃ʾēlāyikay-LA-yeek