சூழல் வசனங்கள் ஏசாயா 38:5
ஏசாயா 38:1

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

כֹּֽה, אָמַ֤ר, יְהוָה֙
ஏசாயா 38:2

அப்பொழுது எசேக்கியா தன்முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:

אֶל, אֶל
ஏசாயா 38:3

ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.

יְהוָה֙
ஏசாயா 38:6

நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து இந்த நகரத்துக்கு ஆதரவாயிருப்பேன்.

עַל
ஏசாயா 38:7

இதோ, ஆகாசுடைய சூரியகடியராத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார்.

אֶת
ஏசாயா 38:8

தாம் சொன்ன இந்த வார்த்தையின்படி கர்த்தர் செய்வார் என்பதற்கு இது கர்த்தரால் உனக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல் என்றார்; அப்படியே கடியாரத்தில் இறங்கியிருந்த சூரியசாயை பத்துப்பாகை திரும்பிற்று.

אֶת
ஏசாயா 38:15

நான் என்ன சொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப்பிரகாரமே செய்தார்; என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன்.

עַל
ஏசாயா 38:18

பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியிலிறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.

אֶל
ஏசாயா 38:19

நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன் உயிரோடிருக்கிறவனே உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.

אֶל
ஏசாயா 38:20

கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.

עַל
Go,
הָל֞וֹךְhālôkha-LOKE
and
say
וְאָמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
to
אֶלʾelel
Hezekiah,
חִזְקִיָּ֗הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
Thus
כֹּֽהkoh
saith
אָמַ֤רʾāmarah-MAHR
the
Lord,
יְהוָה֙yĕhwāhyeh-VA
God
the
אֱלֹהֵי֙ʾĕlōhēyay-loh-HAY
of
David
דָּוִ֣דdāwidda-VEED
thy
father,
אָבִ֔יךָʾābîkāah-VEE-ha
I
have
heard
שָׁמַ֙עְתִּי֙šāmaʿtiysha-MA-TEE

אֶתʾetet
thy
prayer,
תְּפִלָּתֶ֔ךָtĕpillātekāteh-fee-la-TEH-ha
I
have
seen
רָאִ֖יתִיrāʾîtîra-EE-tee

אֶתʾetet
thy
tears:
דִּמְעָתֶ֑ךָdimʿātekādeem-ah-TEH-ha
behold,
הִנְנִי֙hinniyheen-NEE
add
will
I
יוֹסִ֣ףyôsipyoh-SEEF
unto
עַלʿalal
thy
days
יָמֶ֔יךָyāmêkāya-MAY-ha
fifteen
חֲמֵ֥שׁḥămēšhuh-MAYSH

עֶשְׂרֵ֖הʿeśrēes-RAY
years.
שָׁנָֽה׃šānâsha-NA