சூழல் வசனங்கள் ஏசாயா 37:35
ஏசாயா 37:2

அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.

עַל
ஏசாயா 37:8

அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.

עַל
ஏசாயா 37:9

அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

עַל
ஏசாயா 37:34

அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல் தான் வந்தவழியே திரும்பிப்போவான்.

הָעִ֥יר
For
I
will
defend
וְגַנּוֹתִ֛יwĕgannôtîveh-ɡa-noh-TEE

עַלʿalal
city
הָעִ֥ירhāʿîrha-EER
this
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
to
save
לְהֽוֹשִׁיעָ֑הּlĕhôšîʿāhleh-hoh-shee-AH
sake,
own
mine
for
it
לְמַֽעֲנִ֔יlĕmaʿănîleh-ma-uh-NEE
David's
sake.
and
for
וּלְמַ֖עַןûlĕmaʿanoo-leh-MA-an
my
דָּוִ֥דdāwidda-VEED
servant
עַבְדִּֽי׃ʿabdîav-DEE