சூழல் வசனங்கள் ஏசாயா 15:8
ஏசாயா 15:1

மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.

מוֹאָ֑ב
ஏசாயா 15:4

எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.

עַד
ஏசாயா 15:5

என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள்.

עַד
ஏசாயா 15:6

நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்; புல் உலர்ந்து, முளை அழிந்து பச்சையில்லாமற்போகிறது.

כִּֽי, כִּֽי
ஏசாயா 15:9

தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்

כִּֽי
For
כִּֽיkee
about
round
הִקִּ֥יפָהhiqqîpâhee-KEE-fa
gone
is
cry
the
הַזְּעָקָ֖הhazzĕʿāqâha-zeh-ah-KA

אֶתʾetet
the
borders
גְּב֣וּלgĕbûlɡeh-VOOL
Moab;
of
מוֹאָ֑בmôʾābmoh-AV
thereof
unto
עַדʿadad
Eglaim,
the
אֶגְלַ֙יִם֙ʾeglayimeɡ-LA-YEEM
howling
יִלְלָתָ֔הּyillātāhyeel-la-TA
unto
thereof
Beer-elim.
וּבְאֵ֥רûbĕʾēroo-veh-ARE
howling
the
and
אֵילִ֖יםʾêlîmay-LEEM


יִלְלָתָֽהּ׃yillātāhyeel-la-TA