சூழல் வசனங்கள் ஏசாயா 13:7
ஏசாயா 13:5

கர்த்தர் வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது.

כָּל
ஏசாயா 13:11

பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன்.

עַל
ஏசாயா 13:12

புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூருவமாக்குவேன்.

אֱנ֖וֹשׁ
ஏசாயா 13:13

இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன்.

עַל
ஏசாயா 13:15

அகப்பட்டவனெவனும் குத்துண்டு, அவர்களைச் சேர்ந்திருந்தவனெவனும் பட்டயத்தால் விழுவான்.

כָּל, וְכָל
ஏசாயா 13:18

வில்லுகளால் இளைஞரைச் சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.

עַל
Therefore
עַלʿalal

כֵּ֖ןkēnkane
shall
all
כָּלkālkahl
hands
יָדַ֣יִםyādayimya-DA-yeem
faint,
be
תִּרְפֶּ֑ינָהtirpênâteer-PAY-na
and
every
וְכָלwĕkālveh-HAHL
heart
לְבַ֥בlĕbableh-VAHV
man's
אֱנ֖וֹשׁʾĕnôšay-NOHSH
shall
melt:
יִמָּֽס׃yimmāsyee-MAHS