Leviticus 9:15
பின்பு அவன் ஜனங்களின் பலியைக் கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப்பாவநிவாரணபலியாக்கி,
Ezekiel 43:25ஏழுநாள்வரைக்கும் தினந்தினம் பாவநிவாரணத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் படைப்பாயாக; பழுதற்றவைகளான இளங்காளையையும் மந்தையிலிருந்தெடுத்த ஆட்டுக்கடாவையும் படைப்பார்களாக.
Ezekiel 43:22இரண்டாம் நாளிலே பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணத்துக்காகப் பலியிடுவாயாக; அவர்கள் இளங்காளையிலே பலிபீடத்தைச் சுத்தி செய்ததுபோலப் பாவநிவாரணஞ் செய்யவேண்டும்.
Leviticus 16:9கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,
Leviticus 16:26போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.
Numbers 7:70பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
Numbers 7:34பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
Numbers 7:82பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
Numbers 7:40பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
Numbers 7:58பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
Numbers 7:28பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
Numbers 7:46பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
Numbers 7:22பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
Numbers 7:76பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
Numbers 7:16பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
Leviticus 16:18பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,