சூழல் வசனங்கள் ஆதியாகமம் 33:13
ஆதியாகமம் 33:8

அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனின் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்.

כָּל
ஆதியாகமம் 33:10

அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 33:11

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

כִּֽי
ஆதியாகமம் 33:15

அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான்.

וַיֹּ֣אמֶר
are
are
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
he
אֵלָ֗יוʾēlāyway-LAV
said
unto
lord
אֲדֹנִ֤יʾădōnîuh-doh-NEE
My
יֹדֵ֙עַ֙yōdēʿayoh-DAY-AH
him,
כִּֽיkee
knoweth
that
הַיְלָדִ֣יםhaylādîmhai-la-DEEM
the
children
רַכִּ֔יםrakkîmra-KEEM
tender,
and
the
וְהַצֹּ֥אןwĕhaṣṣōnveh-ha-TSONE
flocks
and
וְהַבָּקָ֖רwĕhabbāqārveh-ha-ba-KAHR
herds
young
עָל֣וֹתʿālôtah-LOTE
with
with
עָלָ֑יʿālāyah-LAI
me:
and
if
men
should
overdrive
וּדְפָקוּם֙ûdĕpāqûmoo-deh-fa-KOOM
day,
one
י֣וֹםyômyome
them
אֶחָ֔דʾeḥādeh-HAHD
will
וָמֵ֖תוּwāmētûva-MAY-too
die.
all
כָּלkālkahl
the
flock
הַצֹּֽאן׃haṣṣōnha-TSONE