சூழல் வசனங்கள் ஆதியாகமம் 31:49
ஆதியாகமம் 31:1

பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக் கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.

אֲשֶׁ֣ר
ஆதியாகமம் 31:18

தான் பதான் அராமிலே சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான் தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.

אֲשֶׁ֣ר
ஆதியாகமம் 31:20

யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச் சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான்.

כִּ֥י
ஆதியாகமம் 31:22

யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு அறிவிக்கப்பட்டது.

כִּ֥י
ஆதியாகமம் 31:32

ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டுவந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்.

כִּ֥י
ஆதியாகமம் 31:36

அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடே வாக்குவாதம்பண்ணி: நீர் என்னை இவ்வளவு உக்கிரமாய்த் தொடர்ந்துவரும்படிக்கு நான் செய்த தப்பிதம் என்ன? நான் செய்த துரோகம் என்ன?

כִּ֥י
ஆதியாகமம் 31:42

என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.

כִּ֥י
And
Mizpah;
וְהַמִּצְפָּה֙wĕhammiṣpāhveh-ha-meets-PA
for
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
said,
אָמַ֔רʾāmarah-MAHR
watch
Lord
יִ֥צֶףyiṣepYEE-tsef
The
יְהוָ֖הyĕhwâyeh-VA
between
בֵּינִ֣יbênîbay-NEE
when
thee,
and
me
וּבֵינֶ֑ךָûbênekāoo-vay-NEH-ha
we
are
absent
כִּ֥יkee
one
נִסָּתֵ֖רnissātērnee-sa-TARE
from
another.
אִ֥ישׁʾîšeesh


מֵֽרֵעֵֽהוּ׃mērēʿēhûMAY-ray-A-hoo