சூழல் வசனங்கள் ஆதியாகமம் 3:24
ஆதியாகமம் 3:1

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

עֵ֥ץ
ஆதியாகமம் 3:8

பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

אֶת, עֵ֥ץ
ஆதியாகமம் 3:9

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.

הָֽאָדָ֑ם
ஆதியாகமம் 3:10

அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

אֶת
ஆதியாகமம் 3:12

அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.

הָֽאָדָ֑ם
ஆதியாகமம் 3:18

அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.

אֶת
ஆதியாகமம் 3:23

அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

אֶת
So
he
drove
out
וַיְגָ֖רֶשׁwaygārešvai-ɡA-resh

אֶתʾetet
the
man;
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
placed
he
and
וַיַּשְׁכֵּן֩wayyaškēnva-yahsh-KANE
at
the
east
מִקֶּ֨דֶםmiqqedemmee-KEH-dem
garden
the
of
לְגַןlĕganleh-ɡAHN
of
Eden
עֵ֜דֶןʿēdenA-den

אֶתʾetet
Cherubims,
הַכְּרֻבִ֗יםhakkĕrubîmha-keh-roo-VEEM

and
a
וְאֵ֨תwĕʾētveh-ATE
flaming
לַ֤הַטlahaṭLA-haht
sword
which
turned
every
הַחֶ֙רֶב֙haḥerebha-HEH-REV
way,
keep
הַמִּתְהַפֶּ֔כֶתhammithappeketha-meet-ha-PEH-het
to
לִשְׁמֹ֕רlišmōrleesh-MORE
the
way
אֶתʾetet
of
the
tree
דֶּ֖רֶךְderekDEH-rek
of
life.
עֵ֥ץʿēṣayts


הַֽחַיִּֽים׃haḥayyîmHA-ha-YEEM